நச்சுப் பாம்பே என



தீண்டுபவனையும்
தீண்டாதவனையும்
தீண்டிய பின் மதுவை
நச்சுப் பாம்பு என
எல்லோரும் சொல்ல
நல்ல பாம்பே என
வளர்க்குது அரசு.....